tag:blogger.com,1999:blog-3015538795078691370.post198801453577110200..comments2023-07-01T07:54:34.154-07:00Comments on சாமக்கோடங்கி ...: என் வழி...?சாமக்கோடங்கிhttp://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3015538795078691370.post-48203814061476839372010-07-06T09:15:14.720-07:002010-07-06T09:15:14.720-07:00விருதுக்கு நன்றி ஜெய்லானி..
என்னுடைய பக்கத்தில் ஜ...விருதுக்கு நன்றி ஜெய்லானி..<br /><br />என்னுடைய பக்கத்தில் ஜெய்லானியின் இன்னொரு விருதை வைப்பதில் பெருமைப் படுகிறேன்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-34754692767829444622010-06-28T09:15:51.081-07:002010-06-28T09:15:51.081-07:00வாங்க ஷங்கர் அண்ணே...என் மெயில் ஐடியை உங்களுக்கு அ...வாங்க ஷங்கர் அண்ணே...என் மெயில் ஐடியை உங்களுக்கு அனுப்பி விட்டேன்...<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-6821350597638865492010-06-28T03:51:20.593-07:002010-06-28T03:51:20.593-07:00பிரமாதம் - விவசாயியை புறக்கணித்து என்ன சாதனை நிகழ்...பிரமாதம் - விவசாயியை புறக்கணித்து என்ன சாதனை நிகழ்த்தப்போகிறார்களோ? :( <br /><br />--<br /><br />http://solvanam.com/?p=8997 இதப் படிச்சீங்களா பிரகாஷ். (உங்க மெயில் ஐடி என்னிடம் இல்லை - palaapattarai@gmail.com ஒரு டெஸ்ட் மெயில் அனுப்பவும் இது போன்ற சில பகிர்தலுக்காக).Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-59994020615786408102010-06-24T08:08:59.305-07:002010-06-24T08:08:59.305-07:00நன்றி பட்டா பட்டி..
நாம் பட்டுத் தான் திருந்துவோம...நன்றி பட்டா பட்டி..<br /><br />நாம் பட்டுத் தான் திருந்துவோம்...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-49527788380013104772010-06-17T23:39:12.145-07:002010-06-17T23:39:12.145-07:00அருமை நண்பரேஅருமை நண்பரேபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-7196921713002572042010-06-17T18:11:57.268-07:002010-06-17T18:11:57.268-07:00நல்லா அலசியிருக்கீங்க..
விளை நிலத்தை பாழ்படுத்திக...நல்லா அலசியிருக்கீங்க..<br /><br />விளை நிலத்தை பாழ்படுத்திக்கொண்டுள்ள நமது சமூகம்,<br />விரைவில..விவசாயியின் கையை எதிர்பார்க்கும் காலம் வரும்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-88746180288587242782010-06-17T10:15:47.002-07:002010-06-17T10:15:47.002-07:00//sandhya said...
அருமையான பதிவு பிரகாஷ் ..வா...//sandhya said...<br /><br /> அருமையான பதிவு பிரகாஷ் ..வாழ்த்துக்கள்.<br /><br /> சாப்ட்வேர் கம்பெனி கட்டறதுக்கு இப்போதெல்லாம் விளை நிலம் தான் எடுக்க பெடறது என்று கேள்வி பெட்டேன் அதுக்கு தான் இந்த விவசாயி அப்பிடி சொல்லரானோ?<br /><br /> இதே நிலை தொடர்ந்தால் நாளைக்கு சாப்பாடு பொருள்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ள பெடுவோம் ...<br />//<br /><br />நன்றி சந்தியா அவர்களே.. விலை நிலங்கள் அனைத்தும் பிளாட் போடப்படுவது கண்ணில் ரத்தம் வரவைக்கும் விஷயம்..<br /><br />வெளிநாடுகளில் விவசாயிகளுக்கு மரியாதை அளிக்கப் படுகிறது.. என்றும் முதல் மரியாதை விவசாயிகளுக்கே கிடைக்க வேண்டும்..<br /><br />தொடர்ந்து வாருங்கள்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-67385576867343698102010-06-17T10:12:40.425-07:002010-06-17T10:12:40.425-07:00//இளங்கோ said... //
வாங்க இளங்கோ.. நீங்க சொன்ன கர...//இளங்கோ said... //<br /><br />வாங்க இளங்கோ.. நீங்க சொன்ன கருத்தை தனியாக ஒரு பதிவாகவே போடலாம்.. உங்களைப் போன்றோருக்கு என்னை விட விவசாயம் நன்றாகவே தெரியும்.. நீங்கள் எல்லாம் நினைத்தால் ஒரு பசுமைப் புரட்சியையே கொண்டு வரலாம்.. விரைவில் கூடி யோசிப்போம்..<br /><br />மிக்க நன்றி....சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-1526914219568929142010-06-17T10:10:39.092-07:002010-06-17T10:10:39.092-07:00{Kumar said...
நண்பரே, என்னுடைய குலத்தொழில் க...{Kumar said...<br /><br /> நண்பரே, என்னுடைய குலத்தொழில் கூட விவசாயம் தான். தற்பொழுது 1.5 ஏக்கரில் மஞ்சள், 1 ஏக்கரில் குச்சி கிழங்கு, 1.5 ஏக்கரில் பருத்தி பயிர் செய்து உள்ளோம். ஆனால் மழையே இல்லை. இரண்டு முறை ஆழ்துளை கிணறு (Borewell) அமைத்தும் தண்ணீர் இல்லை. என்ன பண்ணுவது என்று தெரியாமல் விளித்து கொண்டு இருக்கிறோம்.<br />}<br /><br />வாங்க குமார் அவர்களே.. கேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது... என்ன செய்ய வேண்டும் என்று பொறுமையாக யோசித்து முடிவெடுங்கள்.. விட்டு விடாதீர்கள்.. நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-3462190767750172302010-06-17T10:08:42.163-07:002010-06-17T10:08:42.163-07:00மிக்க நன்றி நாடோடி அவர்களே..
{மனோ சாமிநாதன் said....மிக்க நன்றி நாடோடி அவர்களே..<br /><br />{மனோ சாமிநாதன் said...<br /><br /> அருமையான எழுத்து! உணர்வுகளை கவிநயத்துடன் எழுதியிருக்கிறீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!<br />}<br /><br />உங்களின் தொடர் வருகையும், ஆதரவுமே இது போன்று எழுத எனக்கு உற்சாகம் அளிக்கிறது.. நன்றி மனோ சாமிநாதன் அவர்களே..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-88439964051161719402010-06-17T10:05:23.994-07:002010-06-17T10:05:23.994-07:00//நாடோடி said...
இதன் பிறகாவது விவசாயத...//நாடோடி said...<br /><br /> <br /> இதன் பிறகாவது விவசாயத்தை முதல் வழியை தேர்ந்தெடுக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..<br />//<br /><br />அந்த எண்ணம் நம்முள் பலரிலும் உள்ளது.. எனக்கும் உள்ளது.. முதலில் சிறிய அளவில் ஆரம்பிக்கலாம்.. தொடர்ந்து அதை நேசித்து செய்ய வேண்டும் என்பதே முதல் விதி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-22778176840675010062010-06-17T10:02:12.041-07:002010-06-17T10:02:12.041-07:00{சுந்தர்.. said...
வணக்கம் பிரகாஷ்.. உங்கள் எ...{சுந்தர்.. said...<br /><br /> வணக்கம் பிரகாஷ்.. உங்கள் எழுத்து... கருத்து அருமை...<br /><br /> நடைமுறையில் என்ன செய்ய முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்....<br />}<br />வணக்கம் சுந்தர் அவர்களே...<br /><br />இப்படி யோசிப்பது தான், செயலில் இறங்குவதற்கான முதல் படி.. இப்படி எல்லோரையும் முதலில் யோசிக்க வைக்க வேண்டும்.. செய்வோம்...<br /><br />நன்றிகள் பல...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-62209860086558153032010-06-17T09:56:39.067-07:002010-06-17T09:56:39.067-07:00{யாசவி said...
நச்
}
நச்சென்று அனைவருக்கும் ...{யாசவி said...<br /><br /> நச்<br />}<br /><br />நச்சென்று அனைவருக்கும் உரைக்கும் காலம் வரும்... நன்றி யாசவி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-12618882537481395902010-06-17T09:55:53.581-07:002010-06-17T09:55:53.581-07:00{LK said...
அருமையான பதிவு
}
நன்றி LK.. தொட...{LK said...<br /><br /> அருமையான பதிவு<br />}<br /><br /><br />நன்றி LK.. தொடர்ந்து எழுத்துக்கு ஊக்கம் தாருங்கள்...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-45183610390358995812010-06-17T09:54:45.779-07:002010-06-17T09:54:45.779-07:00{புன்னகை தேசம். said...
அருமையா சொன்னீங்க.. ...{புன்னகை தேசம். said...<br /><br /><br /> அருமையா சொன்னீங்க.. மனதில் பதிவோம்.,.<br />}<br /><br />முடிந்தவரை மற்றவர்களுக்கும் சொல்லுவோம்.. இப்போது நிறைய புதிய தொழில் நுட்பங்கள் வந்து விட்டன.. கூடிய விரைவில், நாமும் தைரியமாக விவசாயத்தில் இறங்கலாம்.. அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-80335621074563283302010-06-17T09:52:58.845-07:002010-06-17T09:52:58.845-07:00//Chitra said...
...... உண்மைதான்...... பாதைக...//Chitra said...<br /><br /> ...... உண்மைதான்...... பாதைகள் இரண்டும் வெவ்வேறு ஊர்களுக்கு வழியை சொல்கின்றன..... ஒன்றில் மனித நேயம், வறுமையிலும் வாழ்கிறது..... ஒன்றில் மனித நேயம், வளமையில் தேய்கிறது....<br />//<br /><br />நாம் படிப்பது வாழ்க்கைக்காக மட்டுமே, சம்பாரிப்பது என்பது அதில் ஒரு அங்கமே, என்று என்றைக்காவது நாம் நம்முடைய சந்ததியினருக்கு சொல்லியிருப்போமா..? நன்கு படிக்கும் மாணவர்கள் கூட, தொழிளுக்காகப் படிக்கவே முனைவது மனவருத்தம் அளிக்கிறது..<br /><br />நன்றி சித்ரா அவர்களே..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-21793630729081162062010-06-17T09:50:51.089-07:002010-06-17T09:50:51.089-07:00//சுசி said...
அருமையான பதிவு.
//
நன்றி சுசி...//சுசி said...<br /><br /> அருமையான பதிவு.<br />//<br /><br />நன்றி சுசி ...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-20736370164540479182010-06-17T09:50:17.191-07:002010-06-17T09:50:17.191-07:00//ஜெய்லானி said...
பாஸ் கலக்கிட்டீங்க....!!!
...//ஜெய்லானி said...<br /><br /> பாஸ் கலக்கிட்டீங்க....!!!<br />//<br /><br />நன்றி ஜெய்லானி.. தவறாமல் வருகை தந்து என் எழுத்துக்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-19387244717173288102010-06-17T09:49:02.096-07:002010-06-17T09:49:02.096-07:00//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
...//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br /><br /> ஆஹா ஒரு விவசாயியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் எழுத்துக்கள் . பகிர்வுக்கு நன்றி<br />//<br /><br />நாம் படும் வரை அவர்களின் துயர்களை அறியப் போவதில்லை.. நன்றி சங்கர் அவர்களே..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-5477886696014486812010-06-17T09:46:53.346-07:002010-06-17T09:46:53.346-07:00//மதுரை சரவணன் said...
{உண்மைகள் இடுகையில் உயிரோட...//மதுரை சரவணன் said...<br /><br />{உண்மைகள் இடுகையில் உயிரோட்டமாய் உள்ளது. வாழ்த்துக்கள்}<br />//<br /><br />நன்றி மதுரை சரவணன் அவர்களே... நம் தலை முறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் இந்த செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையும் கூட..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-67503819570354308422010-06-17T05:40:09.459-07:002010-06-17T05:40:09.459-07:00அருமையான பதிவு பிரகாஷ் ..வாழ்த்துக்கள்.
"நீங...அருமையான பதிவு பிரகாஷ் ..வாழ்த்துக்கள்.<br /><br />"நீங்கள் முன்னேறுங்கள், கோடி கோடியாய்ச் சம்பாரியுங்கள்.. நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை.. உங்கள் வயிற்றுக்குப் படியளக்கும் நான் என்றும் உங்களைக் கண்டு பொறாமைப் பட மாட்டேன்.. ஆனால், எங்கள் வயிற்றுக்குக் கிடைப்பதைத் தயவு செய்து தட்டிப் பறிக்காதீர்கள், அடிவயிற்றில் அடிக்காதீர்..."<br /><br />சாப்ட்வேர் கம்பெனி கட்டறதுக்கு இப்போதெல்லாம் விளை நிலம் தான் எடுக்க பெடறது என்று கேள்வி பெட்டேன் அதுக்கு தான் இந்த விவசாயி அப்பிடி சொல்லரானோ?<br /><br />இதே நிலை தொடர்ந்தால் நாளைக்கு சாப்பாடு பொருள்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ள பெடுவோம் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-87073573849519039102010-06-17T02:28:51.603-07:002010-06-17T02:28:51.603-07:00உண்மைதான் பிரகாஷ்..
இப்பொழுது இவ்வளவு விலைக்கு விற...உண்மைதான் பிரகாஷ்..<br />இப்பொழுது இவ்வளவு விலைக்கு விற்றும் அதன் லாபம் அதை பயிரிட்டவனுக்கு போவதில்லை. வெங்காயம், தக்காளி, நெல் என எல்லாமே இடை தரகர்கள் கையில். விளைவிப்பவன் எப்படி தனது வாரிசுகளுக்கு விவசாயத்தை சொல்லி கொடுப்பான்.<br /><br />விவசாயத்தை அறியாத ஒரு தலை முறையை வளர்த்தி வருகிறோம். எங்கள் ஊரில் மழை பெய்யும்பொழுது நிலகடலை போடுவார்கள். நேற்று முன்தினம் அந்த பக்கம் போயிருந்த பொழுது, காடுகளில் கலர் கலராக கொடிகள் கட்டி வெள்ளை கற்கள் நட்டி பிளாட் பிரித்திருந்தார்கள். என்ன செய்ய முடியும் நம்மால்?. <br /><br />எங்கள் ஊர் பக்கம், திருப்பூர் பனியன் கம்பனிக்கு எட்டு மணிக்கு போயிட்டு, எட்டு மணிக்கு வந்துடலாம். குறைந்த பட்சம் நூறு ரூபாய்க்கு உத்திரவாதம். விதை விதைத்து, களை எடுத்து, அறுவடை செய்யும் அளவுக்கு யாருக்கும் இப்போது பொறுமையில்லை. வேலை செய்ய ஆட்களும் கிடைப்பதில்லை.<br /><br />நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு எதை பரிசளிக்க போகிறோம் என தெரியவில்லை....<br />நன்றிஇளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-25733267088337791942010-06-16T23:44:50.833-07:002010-06-16T23:44:50.833-07:00நண்பரே, என்னுடைய குலத்தொழில் கூட விவசாயம் தான். தற...நண்பரே, என்னுடைய குலத்தொழில் கூட விவசாயம் தான். தற்பொழுது 1.5 ஏக்கரில் மஞ்சள், 1 ஏக்கரில் குச்சி கிழங்கு, 1.5 ஏக்கரில் பருத்தி பயிர் செய்து உள்ளோம். ஆனால் மழையே இல்லை. இரண்டு முறை ஆழ்துளை கிணறு (Borewell) அமைத்தும் தண்ணீர் இல்லை. என்ன பண்ணுவது என்று தெரியாமல் விளித்து கொண்டு இருக்கிறோம்.Kumarhttps://www.blogger.com/profile/13174910400072020864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-75844568969315193842010-06-16T23:39:43.555-07:002010-06-16T23:39:43.555-07:00அருமையான எழுத்து! உணர்வுகளை கவிநயத்துடன் எழுதியிரு...அருமையான எழுத்து! உணர்வுகளை கவிநயத்துடன் எழுதியிருக்கிறீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-16500662034027121882010-06-16T22:49:57.451-07:002010-06-16T22:49:57.451-07:00//நான்கு அல்லது ஐந்து வருடங்கள் போதும்.. கார், வீட...//நான்கு அல்லது ஐந்து வருடங்கள் போதும்.. கார், வீடு என்று செட்டிலாகி விட முடியும்.///<br /><br />இதன் பிறகாவது விவசாயத்தை முதல் வழியை தேர்ந்தெடுக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.com