tag:blogger.com,1999:blog-3015538795078691370.post1997954013637920355..comments2023-07-01T07:54:34.154-07:00Comments on சாமக்கோடங்கி ...: கொதி நிலை - பாகம் 5சாமக்கோடங்கிhttp://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3015538795078691370.post-45361699764304516882011-04-11T06:17:56.916-07:002011-04-11T06:17:56.916-07:00படித்தவர்களால் நாட்டில் அதிகமாக மாற்றம் வரும் என்ப...படித்தவர்களால் நாட்டில் அதிகமாக மாற்றம் வரும் என்பார்கள். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் மட்டுமல்லாது கட்டாயம் வோட்டு போட வேண்டும். <br />நல்ல பதிவு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-77454291032133609422011-04-10T02:25:33.148-07:002011-04-10T02:25:33.148-07:00//சின்னக் குழந்தையின் கையிலிருந்த குச்சி முட்டையைப...//சின்னக் குழந்தையின் கையிலிருந்த குச்சி முட்டையைப் பிடுங்கினால் போல அழும் முதலமைச்சர்//<br />:)<br /><br />//எனவே தான் இந்தத் தேர்தலிலும் இலவசங்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். இணைய இளைஞர்கள் அவர்களின் டார்கெட்டிலேயே இல்லை..//<br />Its really true prakash.. <br /><br />//அவசரம் என்றால் காசு கொடுத்து ஓட்டுனர் உரிமம் பெறுகிறாய்.. உனக்கு அவசரம் என்றால் போலீசுக்கு காசு கொடுத்து உரிமம் இல்லாமல் தப்பிக்கிறாய்.. அப்போதெல்லாம் அது தவறேனத் தோன்றவில்லை. இப்போது மட்டும் பொங்குகிறாய்.. இது போலி வேஷம்..//<br /><br />ஆம் பிரகாஷ்.. நாம் கொடுத்துப் பழகிவிட்டோம்.. இப்பொழுது அவர்கள் வாங்குகிறார்கள் என்றால் என்ன நியாயம்.<br /><br />நேற்று கூட, பக்கத்தில் பேசிக் கொண்டிருந்தபோது "அந்த ஊர்ல வீட்டுக்கு ரெண்டாயிரம் குடுத்திருக்காங்க, இந்தப் பக்கம்தான் ஒண்ணையும் காணோம்." இது எப்படி இருக்கு, எல்லோருக்கும் கொஞ்சம் பணம் கிடைத்தால் போதும். எதையும் விலை பேசி விடுவார்கள் போல இருக்கிறது. அவன் ஜெயித்து வந்தால் போட்ட காசை எடுக்கப் பார்க்கிறான்.<br /><br />எப்படியாவது லஞ்சம் கொடுத்து வேலையை முடிக்க நினைக்கும் நாம் முதலில் மாற வேண்டும் பிரகாஷ்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.com