tag:blogger.com,1999:blog-3015538795078691370.post4929383353281659651..comments2023-07-01T07:54:34.154-07:00Comments on சாமக்கோடங்கி ...: எளிது எளிது கடத்தல் எளிது..சாமக்கோடங்கிhttp://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3015538795078691370.post-31305264964616413862010-11-28T03:20:21.905-08:002010-11-28T03:20:21.905-08:00//ஹுஸைனம்மா said...
முன்னேறத் துடிக்கும் எந்த...//ஹுஸைனம்மா said...<br /><br /> முன்னேறத் துடிக்கும் எந்தவொரு சமுதாயத்திலும், கல்விதான் இலவசமாகக் கொடுக்கப்படும் முதலில்.. நம் திருநாட்டில் மட்டுமே கலர் டிவிகள்..<br />//<br /><br />கல்வி மக்களுக்குப் பயன் தரும்..<br />கலர் டிவி ஆளும் வர்க்கத்திற்குப் பலன் தரும்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-20950193886591229682010-11-27T23:24:49.857-08:002010-11-27T23:24:49.857-08:00முன்னேறத் துடிக்கும் எந்தவொரு சமுதாயத்திலும், கல்வ...முன்னேறத் துடிக்கும் எந்தவொரு சமுதாயத்திலும், கல்விதான் இலவசமாகக் கொடுக்கப்படும் முதலில்.. நம் திருநாட்டில் மட்டுமே கலர் டிவிகள்..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-67571571430304748242010-11-27T09:55:20.603-08:002010-11-27T09:55:20.603-08:00மக்களே... எமது பகுதிக்கு புதிதாக வருகை தந்திருக்கு...மக்களே... எமது பகுதிக்கு புதிதாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்.சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-63060990154149059772010-11-27T09:54:42.261-08:002010-11-27T09:54:42.261-08:00//ஆமினா said...
என் பள்ளியில் படிக்கும் மாணவி...//ஆமினா said...<br /><br /> என் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் இருந்தும் மணியடிச்சதும் ஓரே ஓட்டமாக ஓடுவாங்க. நாங்க வரும்போது பாத்தா எதிரில் வரும் பஸ்ஸில் நசுங்கி கொண்டு வருவாங்க. ஏன்னா அந்த பஸ்ஸை விட்டா அடுத்த பஸ் இரவு 9 மணிக்கு தானாம்...........<br /><br /> என்னன்னமோ இலவசமா செய்யுது அரசு. இந்த பிரச்சனையையும் தீர்த்து வச்சா நல்லா இருக்கும்!!!<br />//<br /><br />இது நமது எல்லோரின் ஒட்டு மொத்த ஆசை..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-11504624380747614132010-11-27T09:53:57.677-08:002010-11-27T09:53:57.677-08:00//பதிவுலகில் பாபு said...
நீங்க சொல்றதும் சரி...//பதிவுலகில் பாபு said...<br /><br /> நீங்க சொல்றதும் சரிதாங்க..<br /><br /> நானும் ஸ்கூல் படிக்கறப்போ எங்க ஸ்கூல் ஸ்டாப்பிங்ல வேனும்னே பஸ்ஸை நிப்பாட்டாம போயிடுவாங்க.. எங்களுக்கு கன்செசன் டிக்கெட் குடுக்கனும்ல.. அதுக்கு சலிச்சுக்கிட்டு இந்த வேலையப் பண்ணுவாங்க..<br />//<br /><br />எனக்கும் இந்த அனுபவங்கள் உண்டு.. ஒரு குறிப்பிட்ட மாலை இடைவெளியில் மட்டும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்.சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-80245701159738554662010-11-27T09:52:15.676-08:002010-11-27T09:52:15.676-08:00//komu said...
ஆமாங்க, அரசுக்கு இதைப்பாக்கவா ...//komu said...<br /><br /> ஆமாங்க, அரசுக்கு இதைப்பாக்கவா நேரம் இருக்கு?<br />//<br /><br />எந்த ஆட்சி வந்தாலும் இந்த நிலை மாற அவர்களாக ஒன்றும் செய்ய மாட்டார்கள். பள்ளிகள் சேர்ந்து போராடலாம்...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-65347724198875276402010-11-27T09:20:21.719-08:002010-11-27T09:20:21.719-08:00என் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் ...என் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் இருந்தும் மணியடிச்சதும் ஓரே ஓட்டமாக ஓடுவாங்க. நாங்க வரும்போது பாத்தா எதிரில் வரும் பஸ்ஸில் நசுங்கி கொண்டு வருவாங்க. ஏன்னா அந்த பஸ்ஸை விட்டா அடுத்த பஸ் இரவு 9 மணிக்கு தானாம்...........<br /><br />என்னன்னமோ இலவசமா செய்யுது அரசு. இந்த பிரச்சனையையும் தீர்த்து வச்சா நல்லா இருக்கும்!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-31658853720320982942010-11-27T07:45:25.385-08:002010-11-27T07:45:25.385-08:00நீங்க சொல்றதும் சரிதாங்க..
நானும் ஸ்கூல் படிக்கற...நீங்க சொல்றதும் சரிதாங்க.. <br /><br />நானும் ஸ்கூல் படிக்கறப்போ எங்க ஸ்கூல் ஸ்டாப்பிங்ல வேனும்னே பஸ்ஸை நிப்பாட்டாம போயிடுவாங்க.. எங்களுக்கு கன்செசன் டிக்கெட் குடுக்கனும்ல.. அதுக்கு சலிச்சுக்கிட்டு இந்த வேலையப் பண்ணுவாங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-90526068950575269622010-11-27T07:27:38.275-08:002010-11-27T07:27:38.275-08:00ஆமாங்க, அரசுக்கு இதைப்பாக்கவா நேரம் இருக்கு?ஆமாங்க, அரசுக்கு இதைப்பாக்கவா நேரம் இருக்கு?கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-54360920341832267942010-11-27T03:57:57.746-08:002010-11-27T03:57:57.746-08:00//ப.செல்வக்குமார் said...
/// (ஓட்டு கேட்டு எ...//ப.செல்வக்குமார் said...<br /><br /> /// (ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது). //<br /><br /> இந்த விசயத்துக்கு கண்டிப்பா ஊத்தலாம்க..! ரொம்ப கொடுமை ., எங்க ஊர்லயும் இதே மாதிரிதான் காலைலயும் சாயுன்காலமும் படியிலேயே தொங்கிட்டு போக வேண்டியதா இருக்கு ..!! என்ன கொடுமை ..?!<br />//<br /><br />நமது கோபத்தை தேர்தலில் காட்டலாம்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-1185770907447617722010-11-27T03:54:39.190-08:002010-11-27T03:54:39.190-08:00//ஜீ... said...
//கொஞ்சம் பதனமாகவே//
புது...//ஜீ... said...<br /><br /> //கொஞ்சம் பதனமாகவே//<br /> புதுசா இருக்கு கவனமாக/ பத்திரமாக :)<br /><br /> இதப் பற்றி எல்லாம் மக்கள் தான் கவலைப்படணும்!...அரசாங்கத்துக்கு எவ்ளோ வேலை இருக்கு!? :))<br />//<br /><br />பதனமாக என்ற சொல்லை இங்கே அடிக்கடி உபயோகப் படுத்துவது உண்டு.. தமிழ் தானா என்று தெரியவில்லை..அதற்கு பொறுமையாக என்று அர்த்தம்..<br /><br />ஆமாமா, 23 ம் தேதி, பொள்ளாச்சிக்கு போய்க்கிட்டு இருந்தோம். வழிநெடுக இரு புறங்களிலும், சாலைகள், கொஞ்சம் அகலப் படுத்தப் பட்டு, வழிநெடுக, மூங்கில் குச்சிகள் நட்ட வைக்கப் பட்டு, ஸ்டாலின் சிரித்துக் கொண்டு இருந்தார்.. கிலோ மீட்டர் கணக்கில்... எவ்வளவு செலவு.. அரசுக்கு கொஞ்சம் வேலை அதிகம் தான்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-53927919056132947982010-11-27T03:48:28.029-08:002010-11-27T03:48:28.029-08:00//
அரசுக்கு ஆயிரம் கவலை:(//
அது சரிதான்.. ஆயிரத்த...//<br />அரசுக்கு ஆயிரம் கவலை:(//<br /><br />அது சரிதான்.. ஆயிரத்து ஒண்ணா இதை கவனிக்கலாம்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-16027348169637124492010-11-27T03:47:42.085-08:002010-11-27T03:47:42.085-08:00//இப்படி சமூக பிரச்னை குரித்து எல்லாரும் எழுதணும் ...//இப்படி சமூக பிரச்னை குரித்து எல்லாரும் எழுதணும் அதிகமா . நன்றி//<br /><br />ஹி ஹி.. இப்பத்திக்கு இந்த பிசினஸ் தான் ஓடிக்கிட்டு இருக்கு...<br /><br />நன்றிங்க..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-87477120323273710792010-11-27T03:44:34.027-08:002010-11-27T03:44:34.027-08:00//நச் பதிவு.....
அரசு மக்களுக்கு எதிராக மாறினால்....//நச் பதிவு.....<br /><br />அரசு மக்களுக்கு எதிராக மாறினால்... மக்களும் அரசுக்கு எதிராக மாறவேண்டும்...<br /><br />//அவிங்க செய்ன்ட் ஜான்சன் ஸ்கூலுங்ண்ணா...//<br /><br />இந்த ஸ்கூல் எங்கிருக்கு பிரகாஸ்.. ?//<br /><br />எங்க இருக்குன்னு தெரியல, வீரபாண்டிபிரிவிற்கும் பிரஸ் காலனிகும் இடையில் தான் அந்தக் குழந்தைகள் ஏறினார்கள்.<br /><br />நன்றி தலைவா...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-44182174025843131602010-11-27T03:38:47.917-08:002010-11-27T03:38:47.917-08:00//Chitra said...
அந்த படத்தை பார்த்தாலே, மனது...//Chitra said...<br /><br /> அந்த படத்தை பார்த்தாலே, மனது பதறுகிறது. எத்தனை ஆபத்தான செயல்!!!!<br />//<br /><br />இதெல்லாம் நம்ம ஊருல சர்வ சாதாரணம். இவங்க இடம் இல்லாம தொங்கறாங்க. வயசுப் பசங்க, பந்தாவா வெளியில தொங்கறாங்க...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-51369990040687747402010-11-26T04:51:10.286-08:002010-11-26T04:51:10.286-08:00/// (ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.../// (ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது). //<br /><br />இந்த விசயத்துக்கு கண்டிப்பா ஊத்தலாம்க..! ரொம்ப கொடுமை ., எங்க ஊர்லயும் இதே மாதிரிதான் காலைலயும் சாயுன்காலமும் படியிலேயே தொங்கிட்டு போக வேண்டியதா இருக்கு ..!! என்ன கொடுமை ..?!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-7038676022642692312010-11-25T22:35:58.996-08:002010-11-25T22:35:58.996-08:00//கொஞ்சம் பதனமாகவே//
புதுசா இருக்கு கவனமாக/ பத்தி...//கொஞ்சம் பதனமாகவே//<br /> புதுசா இருக்கு கவனமாக/ பத்திரமாக :)<br /><br />இதப் பற்றி எல்லாம் மக்கள் தான் கவலைப்படணும்!...அரசாங்கத்துக்கு எவ்ளோ வேலை இருக்கு!? :))Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-44842735354590745852010-11-25T20:16:44.416-08:002010-11-25T20:16:44.416-08:00தேர்தல் வேலைகள் தலைக்குமேலே கிடக்கு. பதவி பறிபோகாம...தேர்தல் வேலைகள் தலைக்குமேலே கிடக்கு. பதவி பறிபோகாமல் அதுவரை காப்பாத்திக்கணும். இதுலே பள்ளிக்கூடமாவது பஸ்ஸாவது..... எப்படியோ தொலையட்டும். பள்ளிக்கூடப் பசங்களுக்கு என்ன ஓட்டா இருக்கு? <br /><br />அரசுக்கு ஆயிரம் கவலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-35202285064546399272010-11-25T19:10:01.122-08:002010-11-25T19:10:01.122-08:00உங்க கோபத்துக்கு என் பாராட்டுகள்.
//
(ஓட்டு கேட்ட...உங்க கோபத்துக்கு என் பாராட்டுகள்.<br /><br />//<br />(ஓட்டு கேட்டு எவனாவது<br />வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு<br />எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது). /<br /><br /><br />நிஜமான வலி<br /><br /><br /><br />//ஒரு வேளை ஏழைகள் என்பதால் யாரும் கடத்த மாட்டார்கள் என்ற இளக்காரமோ...??//<br /><br /><br />இருக்கும் . ஆனா வேறு வழியில் உபயோகப்படுத்தலாமே...<br /><br />:((<br /><br />இப்படி சமூக பிரச்னை குரித்து எல்லாரும் எழுதணும் அதிகமா . நன்றிஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-35214398838753544832010-11-25T16:02:36.627-08:002010-11-25T16:02:36.627-08:00நச் பதிவு.....
அரசு மக்களுக்கு எதிராக மாறினால்......நச் பதிவு.....<br /><br />அரசு மக்களுக்கு எதிராக மாறினால்... மக்களும் அரசுக்கு எதிராக மாறவேண்டும்...<br /><br />//அவிங்க செய்ன்ட் ஜான்சன் ஸ்கூலுங்ண்ணா...//<br /><br />இந்த ஸ்கூல் எங்கிருக்கு பிரகாஸ்.. ?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-8267241510496120452010-11-25T14:13:25.081-08:002010-11-25T14:13:25.081-08:00அந்த படத்தை பார்த்தாலே, மனது பதறுகிறது. எத்தனை ஆபத...அந்த படத்தை பார்த்தாலே, மனது பதறுகிறது. எத்தனை ஆபத்தான செயல்!!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-27149674824171805652010-11-25T09:36:30.368-08:002010-11-25T09:36:30.368-08:00//அப்புறம் உங்க ஊர்ல சாணி எல்லாம் கிடைக்குதுன்களா....//அப்புறம் உங்க ஊர்ல சாணி எல்லாம் கிடைக்குதுன்களா. இங்க கொஞ்சம் சாணி பத்து ரூபாய். அவனுக மேல அத ஊத்தினால் சாணி கேவலப் பட்டுப் போகும். :) இருந்தாலும் அம்மாவுக்கு தைரியம் ஜாஸ்தி.//<br /><br />நீங்கள் சொல்வது சரிதான்.. சாணிக்கு ஒரு மரியாதை உண்டு..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-72342137023267478342010-11-25T09:35:49.642-08:002010-11-25T09:35:49.642-08:00//அடடா அந்த பையன் பெரும் பிரகாஷா ? :)//
எம்பேரு த...//அடடா அந்த பையன் பெரும் பிரகாஷா ? :)//<br /><br />எம்பேரு தாங்க.. அந்தப் பையன் கேட்டான்.. நான் சொன்னேன்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-44967142233812686862010-11-25T09:11:29.003-08:002010-11-25T09:11:29.003-08:00உங்களைப் பத்தி கொஞ்சம் எழுதி இருக்கேன், ரொம்ப நாளா...உங்களைப் பத்தி கொஞ்சம் எழுதி இருக்கேன், ரொம்ப நாளா ஆளையே காணோம். கொஞ்சம் வந்து படிச்சுட்டு சொல்லுங்க :)<br /><br />http://ippadikkuelango.blogspot.com/2010/11/23112010.htmlஇளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3015538795078691370.post-6460357764409748902010-11-25T09:06:16.155-08:002010-11-25T09:06:16.155-08:00அடடா அந்த பையன் பெரும் பிரகாஷா ? :)
நானும் நிறைய ...அடடா அந்த பையன் பெரும் பிரகாஷா ? :)<br /><br />நானும் நிறைய தடவ பார்த்துருக்கேன், மற்ற பசங்க நடந்துட்டு இருக்க, ஒரு சில பசங்கள் மட்டும் எல்லாரிட்டையும் லிப்ட் கேட்டுட்டு இருப்பாங்க. ரெண்டும் மூணு கிலோ மீட்டர் நடந்து போய் படிச்ச அந்தக் காலமெல்லாம் போயிடுச்சுங்க பிரகாஷ்.<br /><br />ஏழைக் குழந்தைகள கடத்த மாட்டாங்க அப்படின்னு சொல்ல முடியாதுங்க. எவ்வளவோ குழந்தைகள் காணாமல் போவது வெளியில் தெரிவதில்லை.<br /><br />//ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது//<br /><br />அப்புறம் உங்க ஊர்ல சாணி எல்லாம் கிடைக்குதுன்களா. இங்க கொஞ்சம் சாணி பத்து ரூபாய். அவனுக மேல அத ஊத்தினால் சாணி கேவலப் பட்டுப் போகும். :) இருந்தாலும் அம்மாவுக்கு தைரியம் ஜாஸ்தி.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.com